யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை தூரத்தி பிடித்த இளைஞர்கள் ; சாரதி தப்பி ஓட்டம்

யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை இளைஞர்கள் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்தி பிடித்துள்ளனர். யாழ்.சுண்டுக்குளி பகுதியில் விபத்தை ஏற்படுத்திய குறித்த கார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. அதனை அவதானித்த இளைஞர்கள் காரை துரத்திய போது அங்கிருந்து நல்லூர் , முடாமவடி , கோப்பாய் பகுதிகளில் ஆறு விபத்துக்களை ஏற்படுத்திய குறித்த கார் இனுவில்  புகையிரத நிலைய பகுதியில் காரை நிறுத்தி விட்டு அதன் சாரதி தப்பிசென்றுள்ளார். குறித்த விபத்துக்களில் குடும்ப பெண்ணொருவர் , சிறுமி … Continue reading யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை தூரத்தி பிடித்த இளைஞர்கள் ; சாரதி தப்பி ஓட்டம்